/* */

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்

சசிகலாவை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்டஅதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்
X

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சசிகலா, தற்போதுஅதிமுக.,வினரிடையே தொலைபேசி வாயிலாக பேசி விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்து வருகிறார். அவருடன் பேசிய அதிமுக., உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து அதிமுக., வில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த முயற்சி செய்து வரும் சசிகலாவை கண்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு