/* */

திருப்பூரை அச்சுறுத்தும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 2074 - பலி 34!

திருப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது; ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரை அச்சுறுத்தும் கொரோனா:  ஒருநாள் பாதிப்பு 2074 - பலி 34!
X

திருப்பூர் மாவட்டத்தில் முதன்முதலாக இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு, இரண்டாயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 34பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500ஐ கடந்து சென்றது.
இந்த நிலையில், சுகாதாரத்துறையினர் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கொரோனா பாதிப்பு 2074, ஆகவும், இறப்பு எண்ணிக்கை 34 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரையில் 54, ஆயிரத்து524, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 38, ஆயிரத்து 59, பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 16, ஆயிரத்து 52, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 413, பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் 951, பேரும், ஆக்சிஜன் இல்லாமல்746, பேரும், ஐசியு-வில் 214, பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு ஆக்சிஜன் பெட், 109, ஆக்சிஜன் வசதி இல்லாத பெட், ஒரு ஐசியு.,பெட் ஆகியவை காலியாக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 May 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்