திருப்பூர் மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
By - C.Raje, Reporter |30 Jun 2021 8:23 PM IST
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 30.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–270
02. இன்று குணமடைந்தவர்கள் –321
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1664
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–7
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–82373
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–79952
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–757
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu