/* */

திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை!
X

திருப்பூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தமிழகம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று மாலை திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் பெய்த சாரல் மழையால் பொது வெப்பம் தணிந்து காணப்பட்டது.

மழையால் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மழையால் காய்ச்சல் ஏற்படுமா என்ற பீதியும் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது




Updated On: 15 May 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?