/* */

திருப்பூர் மாநகராட்சியில் தெருவிளக்கு சரி செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் வெளியீடு

திருப்பூர் மாநகராட்சியில் தெருவிளக்கு சரி செய்ய கட்டணமில்லாத தொலைபேசி எண் வெளியிட்டுப்பட்டு உள்ளது

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில் தெருவிளக்கு சரி செய்ய  கட்டணமில்லாத தொலைபேசி எண் வெளியீடு
X

கட்டணமில்லா உதவி எண் மாதிரி படம் 

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. பல்வேறு வார்டுகளில் தெருவிளக்கு பழுதாகி விடுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சரியான முறையில் தகவல் தெரிவிக்க முடியாத சூழ்நி்லை நிலவி வந்தது.

இப்பிரச்சினையை தீரக்கும் வகையில், கட்டணமில்லாத தொலைபேசி எண் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெரு விளக்கு சம்பந்தமான புகார்களுக்கு பிரத்தியேகமான கட்டணமில்லா தொலைபேசி எண்8508500000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மூலம் புகார் பதிவிட்டால் அதற்கென பதிவு எண் புகார் செய்த கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், புகார்கள் சரிசெய்த பின்பு சேவை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்கு சம்பந்தமான அனைத்து புகார்களும் கண்காணிக்கப்படும், என தெரிவித்து உள்ளார்.

Updated On: 25 Jun 2021 1:41 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  2. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  3. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  7. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி