/* */

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது
X

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம், 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளிட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

இந்த நிலையில், பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால், நாளை வெள்ளிக்கிழமையன்று, தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று, திருப்பூர் மாநகராட்சி சார்பில் அறிவி்க்கப்பட்டு உள்ளது.

Updated On: 1 July 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...