/* */

திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது, பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 60 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை, 500 நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1373 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரே நாளில் 12 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 60 ஆயிரத்து947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42 ஆயிரத்து 177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 475 பேர் இறந்து உள்ளனர். 18 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1045 பேர் ஆக்சிஜன் படுக்கையிலும், 210 பேர் ஐசியு பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 May 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...