/* */

சமையல் செய்தபோது தீப்பிடித்து பெண் பலி

ஊத்துக்குளி அருகே, சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி

HIGHLIGHTS

சமையல் செய்தபோது தீப்பிடித்து பெண் பலி
X

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பழைய காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகள் பிரீத்தி,27. திருமணமானவர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தை வீட்டில் சமையல் செய்தபோது, அவரது ஆடையில் தீப்பிடித்தது. அதில் காயமடைந்த பீரித்தி, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 30 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி