/* */

திருப்பூரில் திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு

திருப்பூர் புஷ்பா நகரில், திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் திமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு
X

புஷ்பா நகரில் நீர்மோர்ப்பந்தலை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். 

கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே நீர்மோர்ப் பந்தல்கள் திறக்கப்படுகின்றன. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டு புஷ்பா நகர் பகுதியில், திமுக சார்பில் நீர்மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 11 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்