திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
X
மழை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மிதமான மழை பெய்த நிலையில், காலை நேரத்திலும் மழை தொடர்கிறது.

மழையின் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும், அரசு மற்றும் தனியார் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!