/* */

திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது

POCSO Act Sections- திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் செய்த பனியன் கம்பெனி டெய்லரை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் மாணவியை பாலியல் தொல்லை செய்தவர்,  போக்சோ சட்டத்தில் கைது
X

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் தொல்லை செய்த பனியன் கம்பெனி டெய்லரை, மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

POCSO Act Sections- திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, கோல்டன் நகர், கருணாகரபுரியை சேர்ந்தவர் தாமோதரன், அங்குள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, தாமோதரன் காதலித்துள்ளார். அடிக்கடி மாணவியை சந்தித்து, தொல்லை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், தாமோதரனை எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன், வீட்டில் தனியாக இருந்த மாணவியை, பாலியல் தொல்லை செய்து துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாமோதரனை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 7:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...