/* */

திருப்பூரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் பி.என் ரோட்டில் இருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள், நேற்று அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

திருப்பூர் பி.என் ரோட்டில் இருந்த, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், முக்கிய ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் வருவாய்த்துறை, போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் சனிக்கிழமைதோறும் முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். அதன்படி நேற்று காலை திருப்பூர் பி.என்.ரோட்டில் பிச்சம்பாளையம் முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

பெயர்பலகை, தற்காலிக பந்தல், தடுப்புகள் உள்ளிட்டவற்றை பொக்லைன் வாகனம் மூலமாக அகற்றினார்கள். பலரும் அவர்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அவசர அவசரமாக அகற்றி கொண்டனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 11 Sep 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...