/* */

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்
X

தபால் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிய, அவ்வப்போது குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் கோட்டத்தில், தபால்துறை சேவை தொடர்பான புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர், வரும் 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பங்கேற்கலாம்.

இல்லாவிடில், 'தபால் கோட்ட கண்காணிப் பாளர், திருப்பூர் கோட் டம் 641 601' என்ற முகவரிக்கு, தபால் மூல மாகவும், மார்ச் 22க்குள் வந்து சேருமாறு அனுப்பலாம். கடிதத்தின் மேல், 'DAK ADALAT CASE' என, குறிப்பிடுவது அவசியம்.

மேலும், காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கடிதத்தில் வேண்டும் என, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?