/* */

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு வாலிபர்கள் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை கைது செய்த போலீசார், 3.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

HIGHLIGHTS

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு வாலிபர்கள் கைது
X

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது.

திருப்பூர் வடக்கு போலீசார், மாநகர பகுதிகளில் கஞ்சா தடுப்பு தீவிர சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி எதிரே உள்ள பாலத்தில், கஞ்சா விற்பனை செய்த கல்லம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து, 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல், கொடிக்கம்பம் டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை (21) கைது செய்து, 450 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

கோல்டன் நகர் எம்.ஜி.ஆர்.காலனியில் கஞ்சா விற்ற பவானி நகரை சேர்ந்த பிரபுவை (30) கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பவானிநகரில் கஞ்சா விற்ற கவுண்டநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை (25) கைது செய்து, 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 14 Sep 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது