/* */

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

திருப்பூர் நகரம், புற நகர்ப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக  மழை
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மழை பெய்தது. அதன் பின்னர், அவ்வப்போது லேசான சாரல் மழை இருந்தது. ஒரு சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பகல் வாக்கில், திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திருப்பூர் நகரம், புற நகர் பகுதிகளில் திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், வஞ்சிபாளையம், மங்கலம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

அதேபோல், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்கனவே தாராபுரம், உடுமலை பகுதிகளில், மழையின் காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்