/* */

கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல்

பல்லடத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல் நடந்தது.

HIGHLIGHTS

கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல்
X

பைல் படம்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தேர்தல், பல்லடத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக, கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணி செயல்பட்டார். மாநில தலைவர், துணை தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 236 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 206 பேர் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி 'சீல்' வைக்கப்பட்டு, மாலை 6.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

Updated On: 1 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...