/* */

ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு

கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு
X

 கரைபுதுாரில் நடந்த மருத்துவ முகாமில், அ.தி.மு.க., தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார். பல்லடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆனந்தன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இரு கட்சியை சேர்ந்தவர்களும் மேடையில் அமர்ந்திருந்தது, ஆரோக்கியமான அரசியலை வெளிப்படுத்தியது. இருதய சிகிச்சை, சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

Updated On: 29 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  8. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  10. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...