/* */

பள்ளி வளாகம் சுத்தமானது 'அறம்' காத்த அறக்கட்டளை

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளி வளாகம் சுத்தமானது அறம் காத்த அறக்கட்டளை
X

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுத்தம் செய்யப்பட்டது. பல்லடம் 'அறம்' அறக்கட்டளை சார்பில், மாணவர்கள் குழுவினர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள புல் பூண்டுகள், விஷச்செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டனர். அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'பள்ளி வளாகத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் வளர்த்து வருகிறோம். இதுதவிர, மூலிகை வனம் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படுள்ளதால், பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்த திட்டமிட்டோம். அந்த வகையில், அறக்கட்டளை நிர்வாகிகளுடன், மாணவர்களும் பங்கேற்று வளாகத்தை துாய்மைப்படுத்தினர்' என்றனர்.

Updated On: 4 Nov 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!