Begin typing your search above and press return to search.
வங்கி பணியாளருக்கு கொரோனா...
கொரோனா.
HIGHLIGHTS
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரத்தில் கோவை–திருச்சி ரோட்டில் கனரா வங்கி செயல்படுகிறது.
இந்த வங்கியில் பணியாற்றும் 40 வயது பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வங்கிக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
செம்மிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வங்கியின் உள் பகுதி, வெளிப்பகுதியில் கிருமி நாசினி மருந்து, பிளீச்சிங் பவகுடர் தெளித்தனர்.