/* */

வங்கி பணியாளருக்கு கொரோனா...

கொரோனா.

HIGHLIGHTS

வங்கி பணியாளருக்கு கொரோனா...
X

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரத்தில் கோவை–திருச்சி ரோட்டில் கனரா வங்கி செயல்படுகிறது.

இந்த வங்கியில் பணியாற்றும் 40 வயது பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வங்கிக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

செம்மிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வங்கியின் உள் பகுதி, வெளிப்பகுதியில் கிருமி நாசினி மருந்து, பிளீச்சிங் பவகுடர் தெளித்தனர்.


Updated On: 9 May 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...