/* */

பல்லடம், திருப்பூர் ஊரகப்பகுதிக்கு ரூ.99 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

பல்லடம் மற்றும் திருப்பூர் ஊரக பகுதிகளுக்கு, புதிய குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பல்லடம், திருப்பூர் ஊரகப்பகுதிக்கு  ரூ.99 கோடியில் புதிய குடிநீர் திட்டம்
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் திருப்பூர் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய, 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு, 99 கோடி ரூபாய் செலவில், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை, முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், 1.92 லட்சம் மக்கள் பயன் பெறுவர் எனவும், ஆண்டுக்கு. 8.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும் எனவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், விளக்கம் அளித்தனர்.

Updated On: 22 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...