/* */

பல்லடம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

பல்லடம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த தெற்குபாளையம் பிரிவு பகுதியில் சாலையோரம் கழுத்தறுபட்டு வெட்டுப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த சடலத்தை பார்த்தவர்கள் பல்லடம் போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்தார்கள். விசாரணையில் உயிரிழந்தவர் மானாமதுரையை சேர்ந்த முருகன் (32) என்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 28 Dec 2020 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!