/* */

பல்லடத்தில் சுதந்திரதின அமுத பெருவிழா மாரத்தான் போட்டி

பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பல்லடத்தில் சுதந்திரதின அமுத பெருவிழா  மாரத்தான் போட்டி
X

பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட கல்விதுறையின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தலைமையில், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த கிரிநாத் முதலிடம், அதே பள்ளியைச் சேர்ந்த நேருதாசன் இரண்டாமிடம், அருண்குமார் மூன்றாமிடம் பிடித்தனர். இந்நிகழ்ச்சியில், பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன், ஆசிரிய- ஆசிரியைகள், நகர தி.மு.க பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், மாணவ- மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  5. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  9. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  10. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!