/* */

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள், பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் சமீபத்தில் நடந்தது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்
X

ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். 

திருப்பூர் மாவட்டம் முழுவதும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, சேடபாளையத்தில் நடந்தது.

மாவட்ட சிலம்பாட்ட கழகத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜான்சன் மாணவர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மூத்த பயிற்சியாளர் மதிவாணன், பயிற்சியாளர்கள் சக்திவேல், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்