/* */

10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

HIGHLIGHTS

10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
X

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,'ஏழு ஆண்டுகளாக, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி உயர்வை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடிப்பு செய்கின்றனர். எனவே, வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை' என்றனர்.

போராட்டத்தின் காரணமாக, விசைத்தறி மட்டுமன்றி, சைசிங், நுாற்பாலைகள், ஓ.இ., மில்கள் ஆகியவற்றில் பணிபுரியும், 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்புடன், வருவாய் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என அவர்கள் கூறினர்.

Updated On: 9 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  3. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  4. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  9. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  10. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு