/* */

நெடுஞ்சாலைத் துறையை இப்படியா கலாய்ப்பது ?

பல்லடம் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறையை கலாய்த்து நூதன பேனர் வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

நெடுஞ்சாலைத் துறையை   இப்படியா கலாய்ப்பது ?
X

பல்லடம் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறையை கலாய்த்து நூதன பேனர் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் இருந்து சங்கோதிபாளையம் வரையிலான இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆரம்பகட்ட பணிகள் துவங்கி அதன் பிறகு கிடப்பில் போடப்பட்டது. 'சாலை அமைக்கும் பணியை வெற்றிகரமாக ஓராண்டாக ஒரு மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலைத் துறையின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் என சுட்டிக்காட்டி பேனர் வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில்,'ரோடு பணி துவங்கி ஓராண்டாகியும் பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், விசைத்தறி கூடங்கள், இலங்கை தமிழர் குடியிருப்புகள் உள்ளிட்டவை இப்பகுதியில் உள்ளதால், இவ்வழியாக எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் பாதியில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்' என்றனர்.

Updated On: 26 Feb 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்