/* */

மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு

மடத்துக்குளம் பகுதியில் மருந்து தெளிப்பு பணி

HIGHLIGHTS

மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும், தட்டுப்பாடு ஒரு பக்கம் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வகையில் வீதி வீதியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் நடக்கிறது. மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியும், தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா படுக்கைகளும் கூடுதலாக அமைக்கப்படுகிறது. வீதி வீதியாக மருந்து தெளிப்புக்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களில் சென்று கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சிலர் கை எந்திரங்களை பயன்படுத்தியும் அடித்து வருகிறார்கள், என்றனர்.


Updated On: 13 May 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...