/* */

நிரம்பியது அமராவதி அணை: திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது; இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிரம்பியது அமராவதி அணை:  திருப்பூர், கரூர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
X

உடுமலை அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்தது.

அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழையால் அணைக்கு வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, அப்படியே உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Nov 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...