/* */

கோரிக்கைகள் நிராகரித்தால் தனித்து போட்டி: விவசாயிகள்

கோரிக்கைகள் நிராகரித்தால் தனித்து போட்டி: விவசாயிகள்
X

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கள் இறக்க அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை ஏற்றால் மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவு தரப்படும், இல்லை என்றால் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தனித்து போட்டி என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்தனர்.

Updated On: 13 March 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்