/* */

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி: பொதுக்குழுவில் தீர்மானம்

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புலப்பணியாளர்களுக்கு பயணப்படி:  பொதுக்குழுவில் தீர்மானம்
X

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தாராபுரம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயராமன், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீகிருஷ்ண சாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

திருப்பூர் மாவட்டத்தில் நிரப்பபடாமல் காலியாக உள்ள நில அளவர்கள், வரைவாளர்கள் மற்றும் புவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புலப்பணியாளர்களுக்கு பயணப்படி, அளவுப்படி வழங்க வேண்டும். நிலஅளவைத் துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

Updated On: 18 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?