/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் வாலிபர் கைது

தாராபுரம் பகுதியில், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபரை, ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது
X

சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபர், ‘போக்சோ’ வில் கைது.

தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23). கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், பாலசுப்பிரமணியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 18 Sep 2022 12:52 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...