/* */

சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் மாவட்டம், தாராபுாரம் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் செந்தில்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜ், மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொதுநுாலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!