/* */

தாராபுரத்தில் 3 நாட்களுக்கு பின் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரத்தில் மூன்று நாட்களுக்கு பின், நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் 3 நாட்களுக்கு பின் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மழையால் நிரம்பிய குட்டை.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய பருவமழை, கடந்த மூன்று நாட்களாக ஓய்ந்திருந்தது. இன்று மாலை, 4:30 மணிக்கு மேல் மழை பெய்தது.

மூன்று நாட்களுக்கு பின் மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், காலநிலையும் சற்றே மாறியது.

Updated On: 16 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!