/* */

கிடா குட்டிகள் வழங்கும் திட்டம் தாராபுரத்தில் துவக்கம்

அரசின் கிடா குட்டிகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா தாராபுரத்தில் நடந்தது.

HIGHLIGHTS

கிடா குட்டிகள் வழங்கும் திட்டம் தாராபுரத்தில் துவக்கம்
X

தாராபுரத்தில், கிடா குட்டிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்துபாளையம் பேரூராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேச்சேரி இன ஆடு அபிவிருத்தி திட்டம் மற்றும் உயர் இன கிடாக்குட்டிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் திட்டத்தை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 19 Nov 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு