/* */

தாராபுரம் நகராட்சி பிரச்சனைகள் என்னென்ன? தலைவர் கள ஆய்வு

தாராபுரம் நகராட்சியில், மக்கள் பிரச்னைகள் குறித்து நகராட்சித் தலைவர் கள ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தாராபுரம் நகராட்சி பிரச்சனைகள் என்னென்ன? தலைவர் கள ஆய்வு
X

தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வது வார்டு பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து, நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கிறிஸ்தவ அனுப்பர் தெரு, பைரவர் கோவில் தெரு, புது மஜித் தெரு ஆகிய இடங்களில் சாக்கடை சுத்தம் செய்வது, நீர் தேக்க தொட்டிகள் பராமரிப்பு, போர்வெல் மற்றும் குழாய் பழுது பார்த்தல் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதை உணர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார். வார்டு கவுன்சிலர் செலின் பிலோமினா, வார்டு செயலாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!