/* */

தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் கொரோனா  தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த், மோகன் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மத்திய பேருந்து நிலையம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 12 Sep 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...