/* */

தாராபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தாராபுரம் பகுதியில் மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தாராபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு  மருத்துவ முகாம்
X

திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், கண், காது, மூக்கு, தொண்டை, முட நீக்கியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை, 3ம் தேதி முகாம் நடத்தப்பட உள்ளது. 14ம் தேதி குண்டடம், 18 ம் தேதி, மூலனுார் வட்டார வள மையத்தில் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 2 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்