/* */

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்: திருப்பூர் அதிமுகவினர் நம்பிக்கை
X

அ.திமு.க., நிர்வாகிகள் மத்தியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன்

திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தாராபுரம் கரையூர் அழகர் பெருமாள் கோவில் மண்டபத்தில், கொளத்துப்பாளையம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி செயலாளர் செயலாளர் பைரவி, வரவேற்று பேசினார். பேரூராட்சி அவைத்தலைவர் சக்தி செந்தில், தலைமை வகித்தார். திருப்பூர் ஆவின் துணைத் தலைவர் சிவகுமார், நகர செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் பேசுகையில்,''கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், கடந்த, 2016 உள்ளாட்சி தேர்தலில், 15 வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இம்முறை நடக்கவுள்ள தேர்தலிலும் வெற்றியை தக்க வைக்க வேண்டும்,'' என்றார்.

Updated On: 30 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது