/* */

வேலை வேண்டுமா? தாராபுரத்தில் நடக்கிறது வேலைவாய்ப்பு முகாம்

தாராபுரத்தில், வரும், 30ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

வேலை வேண்டுமா? தாராபுரத்தில் நடக்கிறது வேலைவாய்ப்பு  முகாம்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லுாரியில், வரும், 30ம் தேதி, தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்கள் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற வேண்டும், என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா சமயத்தில், மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள், தற்போது சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. எனவே, வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும் என, தொழில் துறையினரும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!