/* */

வரி வசூல் பணி தீவிரம்: தேர்தலுக்குள் வசூலிக்க இலக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர்.

HIGHLIGHTS

வரி வசூல் பணி தீவிரம்: தேர்தலுக்குள் வசூலிக்க இலக்கு
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயாராகி வருகின்றனர். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஆண்டுதோறும், மார்ச் மாதத்துக்குள் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினரிடம் இருந்து தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், உரிம கட்டணம் மற்றும் ஏல குத்தகை இனம் சார்ந்த கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றுப்பரவல் ஊரடங்கால், தொழில்கள் முடங்கின. இதனால், வரி வசூலிப்பில் கண்டிப்பு காட்டப்படவில்லை

ஆனால், இம்முறை, 100 சதவீதம் வரி விதிப்பை உறுதி செய்ய வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், வரி வசூலை முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் வரி வசூல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Updated On: 27 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு