/* */

தாராபுரத்தில் மழையால் இடிந்த வீடுகள்

தாராபுரம் பகுதியில், மழையால் இடிந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் மழையால் இடிந்த வீடுகள்
X

தாராபுரம், வடதாரை பகுதியில், மழைக்கு இடிந்த வீடு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மழைக்கு வீடுகள் இடிந்தன. வடதாரை பகுதியில், வெள்ளையம்மாள், 68, என்பவர் வசித்த வீட்டின் சுவர் இடிந்தது. 'குடியிருப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். வருவாய்த்துறையினர், கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 18 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு