/* */

தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
X

தாராபுரத்தில், கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்–ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவில், தாசில்தார் சைலஜா, வருவாய் ஆய்வாளர் துர்க்கைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், உடுமலை சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற லாரியை நிறுத்தினர். அதிகாரிகளை கண்டவுடன் லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் இருந்தவர்கள், இறங்கி ஓடி தலைமறைவாகினர்.

லாரியை ஆய்வு செய்த போது, அதில் 4 டன் அளவுக்கு, கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். இதுதொடர்பாக, வருவாய்த்துறையினர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  7. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  8. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  9. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!