/* */

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டத்தை அடுத்துள்ள செம்ம கவுண்டன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தமுள்ள 130 உறுப்பினர்களில் 30 நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி செம்மேகவுண்டன்பாளையம் கிராமத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

Updated On: 31 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்