தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X
தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டத்தை அடுத்துள்ள செம்ம கவுண்டன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தமுள்ள 130 உறுப்பினர்களில் 30 நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி செம்மேகவுண்டன்பாளையம் கிராமத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

Tags

Next Story
Similar Posts
திருப்பூர் உப்பாறு அணை மேல்புறத்தில் விரிசல் : விவசாயிகள் கவலை..!
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
எல்லாமே பொய்யி..! இந்தியன் 3 தியேட்டர்லதானாம்..!
Thalapathy 69 விஜய் சம்பளம் 275கோடி இல்லையாம்பா!
எல்லா படமும் படுதோல்வி! அப்பறம் எப்படி தளபதி படவாய்ப்பு?
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?