/* */

தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மற்றும் கலை விழா ரோட்டரி மகாலில் நடந்தது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா
X

தாராபுரத்தில் நடந்த கலாச்சார விழாவில் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மற்றும் கலை விழா ரோட்டரி மகாலில் நடந்தது.இதில் கட்டுரைப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மகாராணி கல்லூரி மாணவர்கள் பல பரிசுகளை வென்றனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மகாராணி கல்வி நிறுவன தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சுலைமான், துணைத்தலைவர் தமிழரசன், இயக்குனர் அப்துல் ரஹிமான், கல்வியியல் கல்லூரி முதல்வர் கே. மாரீஸ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். தமிழ்செல்வி, கல்வியியல் கல்லூரி பேராசிரியர் என். கவுரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரவிக்குமார், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கனிமொழி, காவியப்பிரியா, கிருத்திகா, மணிமேகலை, நான்சிகிருபா, ஷெரின்ரீனு, கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சினேகா, உமா உள்படபலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2022 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்