/* */

100 ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் பயிர் நாசம்

தாராபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிர், சேதமடைந்தது.

HIGHLIGHTS

100 ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் பயிர் நாசம்
X

சேதமடைந்த மக்காசோளம் பயிர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. அதிகபட்சம், 200 மி.மீ., வரை கூட மழை பதிவானது. இதனால், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர், சாய்ந்தது. 'ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, மக்காச்சோளம் பயிரிட்ட நிலையில், மழையால், பயிர் முற்றிலும் சேதமடைந்திருப்பது, கவலையளிக்கிறது. வேளாண் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 22 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்