/* */

கொப்பரை உற்பத்தி மந்தம் :உலர்களங்கள் வெறிச்சோடின

தொடர் மழையால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொப்பரை உற்பத்தி மந்தம் :உலர்களங்கள் வெறிச்சோடின
X

பைல் படம்.

தாராபுரம், மணக்கடவு, தேர்பாதை, பழனி சாலை பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் களங்கள் உள்ளன. இந்த உலர்களங்களில், தேங்காய் உடைக்கப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

தாராபுரம் தாலுகாவில் உள்ள உலர்களங்களுக்கு, தினமும் 30 லோடு தேங்காய் கொண்டு வரப்பட்டு, கொப்பரை உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். தற்போது, வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கொப்பரை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்ட கொப்பரை, தார்பாலின் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிழந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Updated On: 10 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு