/* */

தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்

தாராபுரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் வழிந்தோடுகிறது.

HIGHLIGHTS

தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்
X

தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில்  தரைபாலத்தை தொட்டவாறு வெள்ளம் பாய்கிறது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சமீபநாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில் உள்ள அமராவதி ஆற்றில் தரைபாலத்தை தொட்டவாறு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆத்துக்கால்புதுார் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி