தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்

தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்
X

தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில்  தரைபாலத்தை தொட்டவாறு வெள்ளம் பாய்கிறது.

தாராபுரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் வழிந்தோடுகிறது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சமீபநாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில் உள்ள அமராவதி ஆற்றில் தரைபாலத்தை தொட்டவாறு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆத்துக்கால்புதுார் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி