/* */

தாராபுரம் பள்ளியில் 15 பேருக்கு கொரோனா!

தாராபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவர்களில், 15க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

HIGHLIGHTS

தாராபுரம் பள்ளியில் 15 பேருக்கு கொரோனா!
X

தாராபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவர்களில், 15 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் சில நாட்களாக கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வருகிறது. தவிர, தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதித்துள்ளனர்.

இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில், அலங்கியம் பொன்னாபுரம் பகுதியில், தினமும், 500 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அங்குள்ள தனியார் பள்ளியில், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!