/* */

தாராபுரத்தில் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

தாராபுரத்தில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்
X

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை சாலையில், திருமலைப்பாளையம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை இடத்தில், கடந்த, ஆக., 18 ம் தேதி, 25 வயது இளைஞர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக, அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலையுண்டவர், விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ், 25,என்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் செல்வம், 23, அதே பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன், 23, பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர், சிவகாசியைச் சேர்ந்த காளி, 36, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார், 33 ஆகிய, ஐந்து பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Updated On: 20 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!