/* */

சான்றிதழ் வாங்க அலைகழிப்பதாக குற்றச்சாட்டு

சான்றிதழ் வாங்க அலைகழிக்கப்படுவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

சான்றிதழ் வாங்க அலைகழிப்பதாக குற்றச்சாட்டு
X

பைல் படம்.

தாராபுரம் தாலுகா, பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில், அதன் தாலுகா செயலாளர் பி.பொன்னுச்சாமி, கோட்டாச்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது;

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்கள் ஓரளவு பாதுகாப்பு மற்றும் பலன் பெற்று வருகின்றனர். நலவாரிய பதிவுகளை ஆன்லைன் முலம் செய்து வருகிறோம். தற்சமயம் கொரோனா மற்றும் வெள்ள பாதிப்புகளையொட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் அதிகளவு வருகின்றனர்.

ஆன்லைன் முலம் செய்யும் பதிவுகளை சரிபார்ப்பிற்காக நலவாரிய அலுவலகத்திலிருந்து, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தாராபுரம் வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள், முறையான எந்த விசாரணையுமின்றி, எந்த காரணமும் இல்லாமல் தகுதியுள்ள பதிவுகளை கூட தள்ளுபடி செய்கின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்