/* */

பல்லடம் காவல் நிலையத்தில் 6 போலீசாருக்கு கொரோனா பெருந்தொற்று

பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஆறு காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பல்லடம் காவல் நிலையத்தில் 6 போலீசாருக்கு கொரோனா பெருந்தொற்று
X

கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தொடர்ந்து, நடப்பாண்டு மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில், பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு, மற்றும் தலைமை காவலர்கள் என, ஆறு பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், தொற்று உறுதி ஆனதால், அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என, சுகாதாரத்துறையினர் கூறினர்.

Updated On: 17 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு